கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மிக்ஸியும் , டீவியும் சோர்ந்து கிடக்க ! அப்பாகாலத்து மின் இஸ்திரி பெட்டி , தன் ,அகலவாயை திறந்து மின்சாரம் தின்கிறது,
பெண்ணே , வேறு எவளுக்கும் கொடுக்க , கைவசம் இப்போது கவிதைகளில்லை!
No comments:
Post a Comment