Tuesday 26 March 2013

ரசனை உணர்ச்சியின்றி
வார்த்தை கோர்ப்புகள்
கவிதையாகின்றன!
வாழ்வது வேறு
உயிரோடிருப்பது வேறு
தெரியும்தான், 
இப்போதைய என் தேவை,
உயிரோடிருப்பது!

No comments:

Post a Comment