Tuesday 26 March 2013

கெஞ்சியும்,
பிடுங்கியும்,
திருடியும் சேகரித்த
முத்தங்களும்,கவிதைகளும்,
ஒரு குல்மொஹர் மரமாய் வளர்ந்து நிற்கிறது .

உதிர்ந்து  சிதறிகிடக்கும்
பூக்களையும்,இலைகளையும் பார்த்தபடி மெளனமாய் சிலபொழுது!

No comments:

Post a Comment