கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கெஞ்சியும், பிடுங்கியும், திருடியும் சேகரித்த முத்தங்களும்,கவிதைகளும், ஒரு குல்மொஹர் மரமாய் வளர்ந்து நிற்கிறது .
உதிர்ந்து சிதறிகிடக்கும் பூக்களையும்,இலைகளையும் பார்த்தபடி மெளனமாய் சிலபொழுது!
No comments:
Post a Comment