கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
*பிள்ளையார் கோவில் யானை*
திரும்பி பார்க்கும் குழந்தைக்கு, கடவுளாகிறது யானை, சில சமயங்களில் , திரும்பி பார்க்கும் குழந்தைக்காக யானையாகிறார் கடவுள்!
No comments:
Post a Comment