கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பாம்பிருக்குது, பேயிருக்குதுவென்று சொல்லி, அம்மா பயமுறுத்தி வைத்திருந்த இடங்களிலெல்லாம், காலி மது புட்டிகளும், பிளாஸ்டிக் டம்ளர்களும், சிகரட் துண்டுகளும் சிதறிக்கிடக்கிறது இப்போது!
No comments:
Post a Comment