கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
*வசந்தகாலம்*
நீ நட்டு வளர்த்த செடியில் , உனக்கான பூ பூக்கும். தேவைப்படுவது; கொஞ்சம் காத்திருத்தல் !
No comments:
Post a Comment