கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஜடாமுடியும் திரி சூலமும் மூன்றாம் பிறையும் முக்கண்ணும் ருத்ராக்ஷமும் பாம்பும் தோடும் உடுக்கையும், உமையின் பதி கோபக்காரனை ஊரறியும் கங்கையை தழுவும் காதலனை யாரறிவார்?
No comments:
Post a Comment