Wednesday 27 February 2013

ஜடாமுடியும்
திரி சூலமும்
மூன்றாம் பிறையும்
முக்கண்ணும்
ருத்ராக்ஷமும்
பாம்பும்
தோடும்
உடுக்கையும்,
உமையின் பதி கோபக்காரனை
ஊரறியும் 
கங்கையை தழுவும் காதலனை
யாரறிவார்?

No comments:

Post a Comment