Wednesday 27 February 2013

ஊடலால் ,
சில வார்த்தைகளாய் சுருங்கிவிட்ட
நம் நீண்ட உரையாடல்,
கைப்பேசியை அமர்த்தியபின் ,தொடங்கும்
……………மெளனமாய்!

No comments:

Post a Comment