கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
சூரிய ஒளியை உடையாய் உடுத்திய அழுக்கன் , பைத்தியமாக இருக்கலாம்! நான் ,காணதது போல் கடந்து செல்லும் பாதசாரி! பழிக்கும் அகந்தைக்காரன் ! அவனு(க்கு)ம் அப்படியே!
No comments:
Post a Comment