Monday 18 February 2013

என் கவிதையென்பது,
எனக்கு தெரிந்த
நான்கு வார்த்தை!
அந்த நான்கு வார்த்தைகள்,
நான்காயிரம் முறைகள் எழுதப்பட்டு விட்டது! 

No comments:

Post a Comment