கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காலை வணக்கங்களும், நல்லிரவு செய்தி பரிமாற்றங்களுமாய், பாசாங்காய் மாறிவிட்ட நம் உறவின்மீது வெக்கை கக்கி கடக்கிறது பறவைகள் கீச்சிடாத மதியவேளை
No comments:
Post a Comment