Monday 18 February 2013

ஆடைகள் களைந்து
அணைக்க கைவிரித்த
வானம் போன்றதொரு
காதலுக்கு ,
அன்பை போர்த்திவிடாத
ஏழை இவன்
மகாபாவி!


No comments:

Post a Comment