Monday 18 February 2013

கூட்டாஞ்சோறை தட்டிவிட்டு,
ஆசையாய் கட்டிய மண் வீட்டை
உடைத்து விட்டு ,
அழுவதை ரசிக்கும் குரூர பயலை
ஏன் இப்படி காதலிக்கிறாள்?

No comments:

Post a Comment