கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
குண்டு பல்பு , பீங்கான் கோப்பை, பீர் பாட்டில்........... உடைத்து பாழாக்கியிருக்கிறேன்
எந்த பாதையிலெல்லாம் கிடக்குதோ! எத்தனை கால்களை கிழித்ததோ! நானே உடைத்த, என் வாழ்க்கை!,
No comments:
Post a Comment