Monday 18 February 2013

உனக்கு ஒரு பாராட்டு தேவைப்படுகிறது,
நீயென்னை பாராட்ட தொடங்குகிறாய்! 
கவனிப்பு தேவைப்படுகையில்,
என்னை கவனிப்பதுப்போல் காட்டிக்கொள்கிறாய்!
ஒரு விமர்சனத்தின் குறையை ,நீ உணர்கயில்
என்னை விமர்சிக்க தொடங்குகிறாய்!
கொடுத்து பெறுதல் வாழ்வின் வழி !
பெறுவதற்காக கொடுப்பது,
என்ன நியதி???
தேவை, ஒரு கவிதை .
புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு
வெறுமனே கடந்து செல்லும் விதம்
ஒரு கவிதை!
கவிதை போன்றதொரு வாழ்வு!
சுபம்!

No comments:

Post a Comment