கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
*"சனியனே"*
சனி பகவானுக்கு மட்டும் மிக பணிவாய் வணக்கம் வைத்து, கன்னத்தில் போட்டுக்கொண்டு, முணுமுணுத்தபடி சுற்றுகிராள், கை கட்டி வேடிக்கை பார்த்தபடி என் ரூபத்தில் சிரிக்கிறது அவளின் சனி!
"இன்றைக்கும் உறங்க விடும் எண்ணமில்லை"!
:-D
No comments:
Post a Comment