Sunday 6 January 2013

உச்சி கொம்பில் அமர்ந்திருந்தது குயில்,
வேலு "கூ" என்க
நான் "குக்கூ" என்க,
அது "க்கா , க்கா" என்று பறந்து போனது ,குயில்.
"காக்கை குயில்"!

No comments:

Post a Comment