கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மனித இனத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் படிகமாக பதிந்து கிடந்தது ,சாலையில். நசுங்கி காய்ந்த தவளை உடல்
No comments:
Post a Comment