கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எத்தனை முத்தம் எத்தனை காதல் எத்தனை வலிகள் எத்தனை அன்பு எத்தனை வேலை எத்தனை தகுதி எத்தனை வியப்பு எத்தனை காத்திருப்பு ,இடம் மாறி சென்றிருக்கும்??? கடவுள் நிலை கிட்டிய தபால் பெட்டி. தபால் பெட்டி நிலை கிட்டிய கடவுள்!
No comments:
Post a Comment