உன் முத்த கவிதைகளெல்லாம் ,
ஒரு பூனைகுட்டியாகி,
"மியாவ்"
"உர்ர்ர்ர்ர்"
"கிர்ர்ர்ர்"
முகபாவனை காட்டி ,
பிரண்டி,
கடித்து
விளையாட்டு சண்டைக்கிழுக்கும்,
சிறுவன் ,
அவன் லாரி பொம்மையை வைத்து,
தனியே விளையாடுவதை
ஒத்ததாக இருக்கும் ,
நீயில்லாத கவிதைகள்!
நீயும் நானுமில்லாத மற்றகவிதைகளோ,
மரச்சாமான்கள்!
No comments:
Post a Comment