Monday 31 December 2012

நீ கேட்பது எதுவோ, அது!

முத்தம் தருவதும்
கவிதை எழுதுவதும்
வேறொன்றும் தெரியாது ,எனக்கு!
கவிதையும் அறைகுறை பழக்கம்,

டீ, உன் மாதமுறை நாட்களில்
நான் என்ன செய்யவேண்டும்,
சொல்லேன்!
பாத்திரம் கழுவட்டுமா?


No comments:

Post a Comment