"எனக்கு நிறைய பிராப்ளம்ஸ் இருக்குடா, தெரியும்தானே? நாம பிரிஞ்சிடலாம் அதான் ரெண்டு பேருக்கும் நல்லது"!
"ஏண்டீ, காலைல கண்ணு முழிக்கும்போதே, இண்ணிக்கு இவன, எப்பிடி வாட்டலாம் னு யோசிச்சுதான் முழிப்பியோ? எங்கியோ போ, என்னமோ பண்ணித்தொல சனியனே, ஆளவிடு"!
எரும மாடு பரதேசி பன்னி பிசாசு கழுத வேற யாரையாச்சும் கரெக்ட் பண்ணிட்டியா இவ்ளோ அசால்ட்டா போக சொல்ற??? போகல னாக்கூட கழுத்த புடிச்சு தள்ளிடுவ போலருக்கே!!! :-@
:-* :-* :-*
மெளனங்கள் விழுங்கிய
இரவின் விடியலில்
மழைச்சத்தம்
No comments:
Post a Comment