கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கம்பளிக்குள் நீயில்லாத இரவில் எதற்கு பெய்கிறதிங்கே ? இந்த பேய்மழை.
****
பூச்செடியின் கீழ் உதிர்ந்து கிடக்கிறது, நேற்றைய மழைஇரவு
அடுப்பூதும் தாயாய் மூச்சு திணறி சமைகிறேன் உனக்கான , கவிதையை! அருகில் ,நீயில்லாதா கவிதையை!
No comments:
Post a Comment