Tuesday 27 November 2012

கம்பளிக்குள்
நீயில்லாத இரவில்
எதற்கு பெய்கிறதிங்கே ?
இந்த பேய்மழை.

****

பூச்செடியின் கீழ்
உதிர்ந்து கிடக்கிறது,
நேற்றைய மழைஇரவு

****

அடுப்பூதும் தாயாய்
மூச்சு திணறி சமைகிறேன்
உனக்கான , கவிதையை!
அருகில் ,நீயில்லாதா
கவிதையை!


No comments:

Post a Comment