கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கறிவேப்பிலை………, கொத்தமல்லி…………, காபிப்பொடி…………, பருப்பு…………, இஞ்சி………, லிஸ்டில் இல்லாத, நான்கு ஜோடி கண்ணாடி வளையலுக்கு , கண்விரித்து கட்டிக்கொள்வாளே, ஒருத்தி! அவள் போதும், எனக்கு!
No comments:
Post a Comment