கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கைத்தடியை தொலைத்து , புலம்பிய தாத்தா, பாட்டி "போன "பின்னே, ஏதும் பேசுவதில்லை! குழந்தையில்லா, தம்பதியின் உடலுறவாய் , சலித்து விட்ட வாழ்க்கையில், பெரிதாய் எதை எதிர்பார்க்க? அமைதியாய் ஒரு மரணம்!
No comments:
Post a Comment