Wednesday 17 October 2012

பழுத்த இலை

கைத்தடியை
தொலைத்து , புலம்பிய
தாத்தா,
பாட்டி "போன "பின்னே,
ஏதும் பேசுவதில்லை!
குழந்தையில்லா,
தம்பதியின் உடலுறவாய் ,
சலித்து விட்ட
வாழ்க்கையில்,
பெரிதாய் எதை
எதிர்பார்க்க?
அமைதியாய்
ஒரு மரணம்!

No comments:

Post a Comment