கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அலாரத்தை off செய்து விட்டு, போர்வையை இழுத்து மூடி, உன்னை இறுக்கி அணைத்து கிடக்கும் பத்து நிமிடங்கள் ; நான் "சொர்க்கத்தில் தொங்கி கொண்டிருப்பது" அல்லது "நரகத்தை தள்ளி போடுவது"!
No comments:
Post a Comment