கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நெரிசல் பேருந்தில் இருக்கை கிடைக்காதது, என் அதிர்ஷ்டம்! நெஞ்சம் நிறைந்து மயங்கி சரிகிறேன், இதயம் முழுதும் , உன் செண்பகப்பூ வாசனை!
No comments:
Post a Comment