Tuesday 23 October 2012

நெரிசல் பேருந்தில்
இருக்கை கிடைக்காதது,
என் அதிர்ஷ்டம்!
நெஞ்சம் நிறைந்து
மயங்கி சரிகிறேன்,
இதயம் முழுதும் ,
உன்
செண்பகப்பூ வாசனை!


No comments:

Post a Comment