Sunday 21 October 2012

கூடல் இரவுகளின் காலையில்,
அசதியில் உறங்கி கிடக்கும் உனக்கு,
அறைகுறையாய்
ஒரு காபி கலந்து தருவேன்,
சோம்பலாய் புன்னகைத்து,
ஆச்ச்ர்யத்தில் மலர்வாயே,
அந்த கவிதைக்கு பெயர் என்ன?


No comments:

Post a Comment