கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நீ, "மூஞ்சியை தூக்கி வைத்திருக்கும்" அழகுக்காக, முப்பது கவிதை சொல்லலாம்! தலைமுடி பிடித்திழுத்து, புஜம் கடித்து, முதுகில் குத்தோ,குத்தென்று குத்தி தீர்த்து, தலையணை சண்டைக்கிழுப்பாயே; ராட்சசி!
"ஆள விடு சாமி!, கவிதைன்னா என்ன?"
No comments:
Post a Comment