Friday 7 September 2012

உலகமகா பொறுமைசாலி -என் கண்ணகி!

நீ, "மூஞ்சியை தூக்கி வைத்திருக்கும்"
அழகுக்காக,
முப்பது கவிதை சொல்லலாம்!
தலைமுடி பிடித்திழுத்து,
புஜம் கடித்து,
முதுகில்
குத்தோ,குத்தென்று
குத்தி தீர்த்து,
தலையணை சண்டைக்கிழுப்பாயே;
ராட்சசி!

"ஆள விடு சாமி!, கவிதைன்னா என்ன?"


No comments:

Post a Comment