கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
முகவரி மாற்றி சென்று விட்டாள், தன் முகம் தொலைத்தவள், புதிய முகம், புதிய முகவரி, வேறென்ன??? எப்போதும் போல, மீண்டும் தொலைப்பாள்!
:(
:(
ReplyDelete