"டாம்,டாம்"
"யாரது?"
"பேயிது"
"என்னா வேண்டும்?"
"நகை வேண்டும்"
"என்னா நகை?"
"கலர் நகை"
"என்னா கலர்?"
.
.
.
.
.
"நீலக்கலர்"
"அய்யயோ தொட்டுக்கோ,
இல்லே பேய் புடிச்சிரும்"
ஓடி வந்தெனக்கு பாவடை நுணியை தந்தாயே,
அன்றெனை பிடித்த தேவதை நீ!!! <3
No comments:
Post a Comment