கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எதிர்வரும் உன்னிடம் புன்னகைத்து கடக்கும் இந்த பாதையில், வெள்ளை கோடுகளுக்கு என்ன வேலை??? தயக்க ஊர்தாண்டி நீ நில், மெளன ஊர்தாண்டி நான் வருவேன்!! இணைந்த பாதையில் சேர்ந்தே பயணிப்போம், சாலைகள் முடிவதில்லை!!!
No comments:
Post a Comment