Monday 30 July 2012

எதிர்வரும் உன்னிடம்
புன்னகைத்து கடக்கும்
இந்த பாதையில்,
வெள்ளை கோடுகளுக்கு என்ன வேலை???
தயக்க ஊர்தாண்டி
நீ நில்,
மெளன ஊர்தாண்டி
நான் வருவேன்!! இணைந்த பாதையில்
சேர்ந்தே பயணிப்போம்,
சாலைகள் முடிவதில்லை!!!

No comments:

Post a Comment