நீண்ட நாட்கள் கழித்து ,
நீயும் நானும்
எதிர்பாராமல் சந்தித்தோம்,
கண்டும் காணதது போல்
கடந்து சென்றாய்,
திரும்பி பார்த்தேன்,
உன் காதலின்
காலடி சுவடுகள்
ஓடி வந்தெனை
கட்டிக்கொண்டது!!!
Wednesday, 6 June 2012
Subscribe to:
Comments (Atom)