Thursday 3 May 2012

சவத்தின் மீது வீசிய பூக்கள்,
சாலையெங்கும் நசுங்கி கிடக்கும்!
வாகனங்களின் சக்கரம் போலவேதான்
உன் ஏளனப்பார்வையும்!

No comments:

Post a Comment