Wednesday 2 May 2012

குடியிருந்த கோவில்.


நீ காலி செய்துபோன வீட்டைப்பார்த்து
காதல் வளர்க்கிறேன்,
கோபுரம் பார்த்து
இறைவனை நினைக்கும்
பக்தன் போல!


No comments:

Post a Comment