Monday 14 November 2011

அலைபாயுதே!

என் இரவுகளை
திருடிய கொள்ளைக்காரி;
என் முகத்தையும்
கடத்தி சென்றாய்!
என் தனிமை காற்றில்
பிச்சி பூ வாசம் நிறைத்த மோகினி
உன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்;
பெளர்ணமிக்கு காத்திருக்கும்
கடல் போல!

No comments:

Post a Comment