கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
என் இரவுகளை திருடிய கொள்ளைக்காரி; என் முகத்தையும் கடத்தி சென்றாய்! என் தனிமை காற்றில் பிச்சி பூ வாசம் நிறைத்த மோகினி உன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்; பெளர்ணமிக்கு காத்திருக்கும் கடல் போல!
No comments:
Post a Comment