கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காலைல, நேரத்துல வீட்டுக்கு வந்து, கிச்சன்ல அம்மாக்கு ஹெல்ப் பண்ணி.... சாமியெல்லாம் கும்பிட்டு எனக்கு திருநீர் வச்சி விடும்போதே, நெனச்சேன்! "வேணாம் குட்டி, வெளயாடாதே! "என் சட்ட பாக்கெட்ல வச்சிருந்த 30 ரூபாயும் ,பேனாவும், எங்கடி எரும?"
No comments:
Post a Comment