Friday 11 November 2011

உள்ளூர் திருடி....உலகத்திருடி !

காலைல, நேரத்துல
வீட்டுக்கு வந்து,
கிச்சன்ல அம்மாக்கு
ஹெல்ப் பண்ணி....
சாமியெல்லாம் கும்பிட்டு
எனக்கு
திருநீர் வச்சி விடும்போதே, நெனச்சேன்!
"வேணாம் குட்டி, வெளயாடாதே!
"என் சட்ட பாக்கெட்ல வச்சிருந்த
30 ரூபாயும் ,பேனாவும்,
எங்கடி எரும?"


No comments:

Post a Comment