கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நீ…… காதல் பொய் காற்றில் என்னை மிதக்கவிட்ட சூனியக்காரி; வலிகள் தந்து, வாழ்க்கை தெரிவித்த தேவதை; அழகழகாய் பூக்கள் பூக்கும் அரளிச்செடி!
No comments:
Post a Comment