Thursday 3 November 2011

ஆண் மனசு!

என்னை பற்றின
எல்லா உண்மைகளையும்,
சந்தேகித்தவள் நீ!
நீ சொன்ன பொய்களையெல்லாம்
நம்பி தொலைந்தவன் நான்!
பொய் சொன்னாய், கோபப்பட்டாய்,
வார்த்தை கொட்டினாய்,
விலகி சென்றாய்!
விட்டு சென்றதில் வலி உண்டுதான் பெண்ணே;
அதை விட,
தனியாக செல்கிறாயே
என்றுதான்
கவலைப்படுகிறேன்!


No comments:

Post a Comment