கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பூனைக்குட்டியை கொஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு பேரழகி
"என்னடா , பார்த்து ரெண்டு நாளாச்சு"
அவள் கைகளிலும், கால்களிலும் செல்ல கடி கடித்து விளையாடிக்கொண்டிருந்தது
பூனைக்குட்டி
பார்வையை விலக்கி நடக்கலானேன் நான்
"மியாவ்"வென்று வெளியே குதித்து
ஓடி போனது
இதயம்.
No comments:
Post a Comment