காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
oஇப்போதெல்லாம் எங்களை ரசிப்பதில்லையே , ஏன் ? என கேட்டது பூக்கள் புன்னகையோடு கை பிடித்து உன்னை காட்ட அழைத்து வந்தேன் என் வாடா மலரே பாவம்...அவர்களுக்கொரு முத்தம் கொடு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment