Saturday 25 April 2015

oஇப்போதெல்லாம் எங்களை ரசிப்பதில்லையே , ஏன் ? என கேட்டது பூக்கள் புன்னகையோடு கை பிடித்து உன்னை காட்ட அழைத்து வந்தேன் என் வாடா மலரே பாவம்...அவர்களுக்கொரு முத்தம் கொடு.

No comments:

Post a Comment