Saturday, 25 April 2015

eசில ஜென்மங்கள் ஒரு பாலைவன பாறை போல தாகித்து தவம் கிடந்தேன் மேலும் சில ஜென்மங்கள் பசித்து களைத்த ஒரு அடிபட்ட ஓநாய் போல தனித்தலைந்தேன் எது எப்படியோ உன் காதலால் மீண்டும் ஒரு பிறவி பசியும் தாகமும் மட்டுமே அறியும் புதிதாய் பிறந்த குழந்தை போல. நீ அன்னபூரணி நீ அமிர்த வர்ஷிணி நீ நான் வாழும் உலகம்.

No comments:

Post a Comment