காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
அமைதியான குளத்தின் அடியாழத்தில் கிளம்பி மேற்பரப்பில் "டுப்""டுப்" என்று வெடிக்கும் சிறு சிறு நீர் குமிழிகள் போல உன்னை நினைக்கும் போதெல்லாம் இதயத்திலிருந்து கிளம்பி இதழில் வெடிக்கிறது யாருக்கும் தெரியாமல் ஒரு கள்ள புன்னகை காதல் புன்னகை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment