Saturday 25 April 2015

இந்த காதல். வந்த பின்

எதை ,எப்படி செய்வது,
என்ன செய்வது என்று
 தெரியாமல்  தவிக்கிறேன்

ஏதேனும் வழி சொல்லடி தோழி

நீயில்லாத கனவு வருமோ என்று பயந்து

தூங்காமல் கிடக்கிறேன்.

No comments:

Post a Comment