கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இந்த காதல். வந்த பின்
எதை ,எப்படி செய்வது,என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்
ஏதேனும் வழி சொல்லடி தோழி
நீயில்லாத கனவு வருமோ என்று பயந்து
தூங்காமல் கிடக்கிறேன்.
No comments:
Post a Comment