Saturday 25 April 2015

போடி... உன்னோடு கோபத்திலிருக்கிறேன் இனி என்னிடம் பேச வராதே! என்னை ஒரு குட்டி மனிதனாய் மாற்றி உன் கைப்பைக்குள் ஒளித்து யாருமறியாமல் ஏன் திருடி செல்லவில்லை? போ.......பேசாதே.

No comments:

Post a Comment