Saturday 30 November 2013

*ஒரு கவிதை*



எல்லா சொற்களும் தீர்ந்த பின்னும்
உள்ளே ,
சிரித்தபடி நிற்கிறாய் நீ 
அதை ,விவரிக்க கைய்யாண்ட
சொற்களெல்லாம்
தோற்றுப்போய்
தலை குனிந்து
வரிசையாய் நிற்பது
ஒரு கவிதை.

பூக்கள் மட்டுமல்ல
மொட்டும் அழகுதான்
உனக்கே சமர்ப்பணம்!

No comments:

Post a Comment