கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
*ஒரு கவிதை*
எல்லா சொற்களும் தீர்ந்த பின்னும் உள்ளே , சிரித்தபடி நிற்கிறாய் நீ அதை ,விவரிக்க கைய்யாண்ட சொற்களெல்லாம் தோற்றுப்போய் தலை குனிந்து வரிசையாய் நிற்பது ஒரு கவிதை.
பூக்கள் மட்டுமல்ல மொட்டும் அழகுதான் உனக்கே சமர்ப்பணம்!
No comments:
Post a Comment