கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"கீச்சு"
அவன் அருகிலில்லாத இந்த அதிகாலையில் ஏன் இந்த புழுதீனி குருவிகள் இப்படி கூச்சலிடுகின்றன? நேற்று இப்படியில்லையே!
No comments:
Post a Comment