கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நண்பர்களிடத்தில் அரட்டை காதலியுடன் கலவி ஏதோ சில கடமைகள் ஏதோ ஒரு பெயர் ஏதோ ஒரு அடையளம் எல்லாம் வெறும் பாசாங்கு . பயணச்சீட்டில்லா பயணியாக நான். பரிசோதகருக்கான பயமிருப்பினும், முகத்தில் ஒரு புன்னகை.
No comments:
Post a Comment