Wednesday 4 September 2013

ஏளனம்

வெறிகொண்டு வெட்டியெரி,
அழித்துவிட்டதாய் ஆர்ப்பாட்டம் செய் 
அடுத்த மழைக்கு
மீண்டும் முளைப்பேன்
சிறு புல் தான் நான்.

No comments:

Post a Comment