Wednesday 4 September 2013

இதயம்

காதலெனும் பூச்செடியுமில்லை
பிரிவுயெனும் முட்செடியுமில்லை
துக்கமெனும் புதர்களுமில்லை
வேரோடு பிடுங்கி எறிந்தாகி விட்டது

விளைநிலம் வீணாய்போகட்டும்
கவலையில்லை!

No comments:

Post a Comment