கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காதலெனும் பூச்செடியுமில்லை பிரிவுயெனும் முட்செடியுமில்லை துக்கமெனும் புதர்களுமில்லை வேரோடு பிடுங்கி எறிந்தாகி விட்டது
விளைநிலம் வீணாய்போகட்டும் கவலையில்லை!
No comments:
Post a Comment